தாராபுரம் அமராவதி ஆற்றில் சுழலில் சிக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். தாராபுரம் புற வழிச்சாலையில் உள்ள தனியார் கண்ணாடி கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு ராம் என்பவரது மகன் தீபாராம் (22) வேலை செய்து வந்தார்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் சுழலில் சிக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். தாராபுரம் புற வழிச்சாலையில் உள்ள தனியார் கண்ணாடி கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு ராம் என்பவரது மகன் தீபாராம் (22) வேலை செய்து வந்தார்.